Saturday, October 29, 2016

கீ.வீரமணியின் தற்சாதி (சுய சாதி) பற்று அல்லது வெறி..!!

கீ.வீரமணியின் தற்சாதி (சுய சாதி) பற்று

தமிழர் தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு பகுத்தறிவுவாதியாகவும் சாதி ஒழிப்பாளராகவும் தாலி ஒழிப்பாளராகவும் காட்டிக்கொண்டு இருக்கும் வீரமணியை என்ற போலியின் யாதவ சாதிப்பற்று

சான்று கீழே..

இவர் தாக்கப்பட்ட போது இவரின் சாதியான யாதவ சாதி உணர்வை மைய இழையாக கொண்டு செயல்படும் யாதவ மகா சபை சமாஜ்வாடி (முலாயம் சிங் யாதவ்) ராஷ்ட்ரிய லோக் தல் (லல்லு பிரசாத் யாதவ் ) போன்றவை இவரை சந்தித்தது விடுதலையில் செய்தியாக வந்திருக்கிறது. சாதியில் நம்பிக்கை அற்ற ஒருவர் அதிலும் "தமிழர் தலைவர்" ஒருவர் தனது சாதி சங்க ஆட்களுடன் சந்தித்து தனக்கு தனது சாதியினரின் ஆதரவு இருப்பதாக காட்டிக்கொள்வது என்ன வகையான சாதி ஒழிப்பு என்பது பகுத்தறிவுக்கே வெளிச்சம்

6 comments:

  1. that is what seeman is trying to bring your attention..
    these TELUNGARS KARUNA VEERAMANI VIJAYKANTH VAIKO arcot verasamy.. veeramanis doctors advocates accountantsare all brahmins..

    ReplyDelete
    Replies
    1. Veeramani is a Tamilian only, as the post stated he belongs to yadavar community which is Konars in TN has no connection with north indian yadavs but still they find unnecessary pride by linking with them.

      Delete
  2. கோனார் ஜாதியில் இப்படி ஒரு ஆளா

    ReplyDelete
  3. பகவான் கிருஷ்ணரின் இனத்தில் பிறந்த ஓசி சோறு ஹிந்து மக்களை மட்டும் குறி வைத்து கேவலப்படுத்துவத்து தவறான ஒன்று

    ReplyDelete
  4. ஓசி சோறு இந்து மத கடவுள்களையும்,இந்து மத சடங்குளையும் கேவலப்படுத்தும் முன் தனது தாலி அறுப்பு போராட்டத்தில் தனது வீட்டில் உள்ள பெண்கள்,ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் ,துரைமுருகனின் மனைவி தாலி,சுபவீ பொண்டாண்டி தாலி,கொளத்தூர் மணியின் பொண்டாட்டியின் தாலி உள்ளிட்ட கடவுளை இழிவு படுத்தும் நாய்கள் அவரவர் பொண்டாட்டி, வீட்டில் உள்ள பெண்களின் தாலியை அறுத்து எறிந்து பகுத்தறிவு பேசவும் இல்லாவிட்டால் மூடிக்குட்டி போய் கோவில்களில் பாய்ஸ் பட செந்தில் போல ஓசி சோறு சாப்பிடவும்

    ReplyDelete